TNPSC -GROUP-2 Previous Years Questions -2018 பொது தமிழ்
TNPSC -GROUP-2 Previous Years Questions -2018 பொது தமிழ்
Quiz
உடல் மண்ணுக்கு ,உயிர் தமிழுக்கு என்ற கொள்கையை உயிர் மூச்சாய் பெற்றவர் -யார்
- பாரதியார்
- பாரதிதாசன்
- சுரதா
- கவிமணி
அடையடுத்த ஆகுபெயர் என்ற இலக்கணக் குறிபிற்குப் பொருத்தமான நூல் எது ?
- நாலடியார்
- சீவக சிந்தாமணி
- திருக்குறள்
- சிறுபஞ்சமூலம்
பாசிலை -பிரித்து எழுதுக
- பாசு+ இலை
- பைசு +இலை
- பசுமை +இலை
- பாசி+இலை
பிழையான கூற்றைக் கண்டறிக
- உம்மைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது
- இரட்டை கிளவியில் வல்லினம் மிகாது
- வினைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது
- வன்றொடர் குற்றியலுகரதின் பின்வரும் வல்லினம் மிகாது
பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக
- செல்வி பாடினாள் -திணை வழு
- எண் மாமா வந்தது -திணை வழா நிலை
- நான் வந்தேன் -இட வழு
- நாய் கத்தும் -மரபு வழு
பிழையான தொடரைக் கண்டறிக
- சுட்டழுத்துக்குப் பின் வல்லினம் மிகும்
- ஓர் எழுத்து ஒரு மொழிக்கு பின் வல்லினம் மிகும்
- உவமை தொகையல் வல்லினம் மிகும்
- இரட்டை கிளவியில் வல்லினம் மிகும்
பொருத்துக : செக்,பைல்,விசா,பாஸ்போர்ட் -தமிழ் சொல் கண்டறிக
- கடவுச்சீட்டு,நுழைவு இசைவு ,கோப்பு ,காசோலை
- காசோலை,நுழைவு இசைவு ,கோப்பு ,கடவுச்சீட்டு
- காசோலை,கோப்பு,நுழைவு இசைவு, ,கடவுச்சீட்டு
- கடவுச்சீட்டு,கோப்பு ,காசோலை,நுழைவு இசைவு
அவன் பொன்னன் -எவ்வகை பெயர்
- பொருட் பெயர்
- இடப்பெயர்
- காலப்பெயர்
- தொழில் பெயர்
ஒரு பெயர்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாகவே வேறுபடுத்துவது
- இரண்டாம் வேற்றுமை
- மூன்றாம் வேற்றுமை
- நான்காம் வேற்றுமை
- ஐந்தாம் வேற்றுமை
பெயர்ச்சத்தொடரை தேர்வு செய்க
- வந்து தந்தான்
- தைத்த சட்டை
- தங்கை கேட்டால்
- சென்று பார்த்தான்
குழல் கேட்டு மகிழ்ந்தான் இது -எவ்வகை ஆகு பெயர் ?
- காரிய வாகு பெயர்
- கருவியாகுபெயர்
- கருத்தாகு பெயர்
- தானியாகு பெயர்
பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா வகை எது ?
- கொளல் வினா
- அறியா வினா
- ஐய வினா
- ஏவல் வினா
அடி தோறும் நான்கு சீர்களை பெற்று வருவது
- குறளடி
- சிந்தடி
- நெடிலடி
- நேரடி
தளையின் வகையறிக :காய்முன் நிறை வருவது
- வெண்சீர் வெண்டளை
- ஒன்றிய வஞ்சித்தளை
- ஒன்றாத வஞ்சித்தளை
- கலித்தளை
செந்தளிர் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம் மண் புலவன் வள்ளுவன் வாய்ச்சொல் -என்ற செயுள் தொடர் அமைந்துள்ள நூல் எது ?
- திருமந்திரம்
- ஏலாதி
- திருவள்ளுவமாலை
- தேவாரம்
தீரா இடும்பை தருவது எது ?
- ஆராயாமை,ஐயப்படுதல்
- குணம் ,குற்றம்
- பெருமை,சிறுமை
- நாடாமை ,பேணாமை
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஓன்று
- புற நானூறு
- நற்றிணை
- நாலடியார்
- பரிபாடல்
கீழ்க்கண்டவற்றில் பொருந்தாதை தேர்வு செய்க
- கம்பராம்யனத்திற்க்கு கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
- கம்பராம்யனத்தின் பெரும் பிரிவிற்கு காண்டம் என்று பெயர்
- கம்பராம்யனத்தின் உட் பிரிவு காதை என்று பெயர்
- கம்பராம்யனம் ஒரு வழி நூல் ஆகும்
கம்பன் சொன்ன வண்ணங்கள் எத்தனை
- 96
- 95
- 94
- 97
ஐங்குறு நூற்றைத் தொகுத்தவர் யார் ?
- உருத்ரசன்மர்
- உக்கிரப் பெர்வழுதி
- பூரிக்கோ
- புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
0 comments:
Post a Comment