TNPSC GROUP-II (மாதிரி வினா விடைகள் -தமிழ் இலக்கிய வரலாறு -1.12.2015)
பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்
பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக்
காஞ்சி
பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக்
கண்ணியார்.
மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை
முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.
தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை
உலா நூல்களுள் மிகப் பழமையைனது - திருக்கைலாய
ஞான உலா
தூது இலக்கியத்திற்குரிய
யாப்பு - கலிவெண்பா
கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் - குலோத்துங்கன்
ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் - அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் - மாணிக்கவாசகர்
கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் - இரட்டைப்
புலவர்
தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர்
குறவஞ்சி
கண்ணனே வந்து தன் கைத்தலம்
பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் - ஆண்டாள்
"நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் - திருநாவுக்கரசர்
"பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல்
தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி
"சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே"
பாடியவர் - பொன்முடியார்
திருமாலின் பல்வேறு அம்சமாகத்
தோன்றிய ஆழ்வார்கள்
பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்
கருடாம்சம் - பெரியாழ்வார்
சுதர்சனம் - திருமழிசை
களங்கம் - திருமங்கையாழ்வார்
அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர்
சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர்
தம் பெருமை கூறும் நூல்
பிள்ளைத் தமிழின் இலக்கியம்
குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர
நிகண்டு
குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர்
பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர்
முருகன் பிள்ளைத்தமிழ்.
திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண
சமயம்
சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் - திருத்தக்கதேவர்
அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால்
செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்
சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை
எழுபது
காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை
ஊனைத் தின்று ஊனைப்
பெருக்குதல் - இன்னா நாற்பது
இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை
நாற்பது
புல் நுனிமேல் நீர் போல்
நிலையாமை - நாலடியார்
அகம் குன்றி மூக்கில்
கரியாருடைத்து - முப்பால்
முல்லையும் குறிஞ்சியும்
நல்லியல்பு இழந்தால் பாலையாகும்
மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை
தூது இலக்கியத்திற்குரிய யாப்பு -
கலிவெண்பா
காலமுறைப்படி
வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்
நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து
அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்
காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி
மூன்று சீர்களாய் அமைவது - நேரிசை
ஆசிரியப்பா
ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை
ஆசிரியப்பா
மூன்று சீர்களாய் அமைவது - நெடிலடி
0 comments:
Post a Comment