Sunday 1 November 2015


TNPSC ONLINE MOCK TEST

TNPSC ONLINE MOCK TEST

  1. ஊ என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு

  2. இறைச்சி
    உயிர்
    உலகம்
    உயர்வு

  3. து என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு

  4. ஆறு
    துப்பு
    துன்பம்
    உண்

  5. நாடக இயல் என்னும் நூலை இயற்றியவர் யார்

  6. பருதி மாற் கலைஞர்
    பம்மல் சம்மந்தர்
    சங்கரதாஸ் சுவாமிகள்
    பாஸ்கர சேதுபதி

  7. ஒற்றுமை காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல்

  8. மணிமேகலை
    கம்பராமாயணம்
    சிலப்பதிகாரம்
    மகாபாரதம்

  9. கண்ணதாசன் பாடல்களில் பொருந்தா ஓன்று எது

  10. சின்ன பயலே சின்ன பயலே சேதிகேலடா
    அதோ அந்த பறவை
    ஆறுமனமே ஆறு
    முத்தான முத்தல்லவோ

  11. இராச ராச சோழன் உலாவை பாடியவர்

  12. ஒட்டகூத்தர்
    குமார குருபரர்
    புகழேந்தி புலவர்
    கம்பர்

  13. முந்நீர் வழக்கம் மகூடூ வோடி இல்லை என்று கூறியவர்

  14. தொ௧ல்காப்பியர்
    தண்டியடிகள்
    பவணந்தி முனிவர்
    புலவர் குழந்தை

  15. ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற நூலை எழுதியவர்

  16. மு மேத்தா
    சுரதா
    வல்லிகண்ணன்
    தாராபாரதி

  17. தொண்டர் சீர் பரவுவர் யார்

  18. தொல்காப்பியர்
    மாணிக்கவாசகர்
    சுந்தரர்
    சேக்கிழார்

  19. எட்டுத்தொகை நூல்களில் அகப்புறப் பாடல்களை கொண்ட நூல்

  20. பரிபாடல்
    கலித்தொகை
    பதிற்றுப்பத்து
    குறுந்தொகை

வாழ்த்துக்கள்

0 comments:

Post a Comment